Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு-PART-9

  "வேங்கையின் மைந்தன்" என்ற புத்தகத்தை எழுதியவர்
      

    A. அகிலன்
    B. சுஜாதா
    C. ஜெயகாந்தன்்
    D. பாரதிதாசன்


Answer: A.
அகிலன்
 
 
வருமான வரி என்பது
      

    A. ஒரு ஸ்தல வரி
    B. ஒரு மறைமுக வரி
    C. ஒரு நேர்முக வரி
    D. எதுவுமில்லை


Answer: C.
ஒரு நேர்முக வரி
 
தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது
      

    A. சேலம்
    B. மங்களூர்
    C. கோயமுத்தூர்
    D. பெங்களூர்


Answer: C.
கோயமுத்தூர்
 
எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
      

    A. மஞ்சள் காமாலை
    B. பிளேக்
    C. காலரா
    D. எயிட்ஸ்


Answer: D.
எயிட்ஸ்

Post a Comment

0 Comments